நெடு நெடுவென வளர்ந்து நின்றது!காற்றில் இலை அசைத்துகவிதைகள் பல சொன்னது!மனம் நொந்த வேளைகளில்நண்பனாய் இதமளித்தது!காய்க்கவில்லை என்பதால்பலா மரத்தை வெட்டாதேஎன் அப்பா !எனக்கு கூடத்தான்வேலை கிடைக்கவில்லை!
posted by Sridhar @ 6:25 AM 3 comments