பாதி மறந்தபாடலின் ஸ்ருதியாய்உன் முகம் மட்டும் நினைவில்வார்த்தைகள் மறந்து போய்..எங்கிருக்கிறாய் நீ !!!
posted by Sridhar @ 8:29 AM 4 comments
கிட்ட வந்து நீகட்டிப் பிடித்தெனெக்குமுத்தம் கொடுக்கையில்முகம் சுளிக்கிறாயே மகளே !!முள்ளாய் குத்துதோ உன் அப்பனின் தாடி !இனிமேலும்உன் பட்டுக் கன்னம் பாழ்படாமல் இருக்கசெய்து கொள்கிறேன் ஷேவ் !!
posted by Sridhar @ 11:26 AM 2 comments