Trisangu

Friday, April 07, 2006

பலா மரம்

நெடு நெடுவென வளர்ந்து நின்றது!
காற்றில் இலை அசைத்து
கவிதைகள் பல சொன்னது!
மனம் நொந்த வேளைகளில்
நண்பனாய் இதமளித்தது!

காய்க்கவில்லை என்பதால்
பலா மரத்தை வெட்டாதே
என் அப்பா !

எனக்கு கூடத்தான்
வேலை கிடைக்கவில்லை!

3 Comments:

Blogger labdab said...

கலக்கல்

9:08 AM  
Blogger labdab said...

கடைசி வரி கலக்கல்..

5:09 AM  
Blogger Sridhar said...

ந்ன்றி ந்ண்பரே!

8:41 PM  

Post a Comment

<< Home