Trisangu

Friday, February 17, 2006

ஞாபகத்தேய்வு











பாதி மறந்த
பாடலின் ஸ்ருதியாய்
உன் முகம் மட்டும் நினைவில்
வார்த்தைகள் மறந்து போய்..
எங்கிருக்கிறாய் நீ !!!

4 Comments:

Blogger labdab said...

வண்ணங்கள் மட்டும்
எண்ணத்தில் நிறைந்து
வார்த்தைகள் மறந்து
நிற்கும் கணத்தில்
இருக்கிறாள் அவள் !

12:39 AM  
Blogger Sridhar said...

சபாஷ்!
உங்களின் வரிகள் மிக அருமை!

ஸ்ரீதர்

7:30 AM  
Blogger Muthu said...

nice

3:03 PM  
Blogger Unknown said...

தேடியது கிட்டவில்லையா
தேடினால் கிட்டும்.

7:54 PM  

Post a Comment

<< Home