கிட்ட வந்து நீ கட்டிப் பிடித்தெனெக்கு முத்தம் கொடுக்கையில் முகம் சுளிக்கிறாயே மகளே !! முள்ளாய் குத்துதோ உன் அப்பனின் தாடி ! இனிமேலும் உன் பட்டுக் கன்னம் பாழ்படாமல் இருக்க செய்து கொள்கிறேன் ஷேவ் !!
Here is your ‘pudhuk kavidhai’ song in a more formal style (veNbA). To be in line with the ‘modern theme’, I have used the word ‘kiss’ as a ’Tamil’ word!
( == Same lines but in normal format == i.e. without splitting sIrs for poetry ==
கிட்ட வந்து கிஸ் கொடுத்துக் கொஞ்சும் பொழுது உனது பட்டுக் கன்னத்தில் என் முள் பட்டுப் புண் பட்டதோ! கண்ணே கவலைப்படாதே! உன் அப்பன் நான் பண்ணிக்கொள்வேன் சவரம் பார்! )
2 Comments:
Here is your ‘pudhuk kavidhai’ song in a more formal style (veNbA). To be in line with the ‘modern theme’, I have used the word ‘kiss’ as a ’Tamil’ word!
கிட்டவந்து கிஸ்கொடுத்துக் கொஞ்சும் பொழு(து)உனது
பட்டுக்கன் னத்தி(ல்)என்முள் பட்டுப்புண் - பட்டதோ!
கண்ணே கவலைப் படாதே!உன் அப்பன்நான்
பண்ணிக்கொள் வேன்சவரம் பார்!
( == Same lines but in normal format == i.e. without splitting sIrs for poetry ==
கிட்ட வந்து கிஸ் கொடுத்துக் கொஞ்சும் பொழுது உனது
பட்டுக் கன்னத்தில் என் முள் பட்டுப் புண் பட்டதோ!
கண்ணே கவலைப்படாதே! உன் அப்பன் நான்
பண்ணிக்கொள்வேன் சவரம் பார்!
)
Mani
நன்றி நண்பரே!!!
உங்கள் முதல் வரியை
பட்டை தீட்டினால்...
' கிட்டவந்து முத்தமிழைத்து கொஞ்சுகையில் உன்'
என்றிருந்திருக்கலாமோ!!
Post a Comment
<< Home